Monday, February 10, 2014

ஓ....அவனா நீயி?



ஓ....அவனா நீயி?



டாக்டர் எனக்கு ரெண்டு மாசமா விடாம தலைவலி

அப்படியா? ரெண்டு மாசமா எப்படி தாங்குறீங்க?

வேற வழி? இப்பதான் இதுக்கு ஒரு விடிவுகாலம் வந்துச்சி போல. அதான் உங்க கிட்ட வந்துட்டேன்.  நீங்க தான் எனக்கு எதாவது பண்ணனும்.

ரொம்ப சந்தோஷம். பண்ணிட்டா போச்சு. ஆமாம்மா இந்த தலைவலி எப்பல்லம் வருது?

வீட்ல இருக்கறப்போலாம்.

வீட்ல யாரெல்லாம் இருக்காங்க? 

நானும் என் வீட்டுக்காறார் மட்டும்தான்.

அப்படியா? அப்ப இதுக்கு என்ன காரணம்னு எதாவது தெரியுதா?

எல்லாத்துக்கும் காரணம் என் புருஷன் தான்.

ஏம்மா அவர் என்ன பண்றாரு?

அவர் ஒன்ணுமே பண்ண மாட்டேன்கறாரு. அதான் காரணமே.

ஒஹோ. கத அப்படியா? அதுக்கு வேற டாக்டர் இருக்காறுமா. நான் இல்ல. 

எதெல்லாம் பாக்க வேண்டியது இருக்குடா. ச்செய்.

(இது ஒரு உண்மை சம்பவம் அல்ல)

No comments:

Post a Comment